நித்திய வார்த்தை

நித்திய வார்த்தை

மந்திரக் கோலென நீண்டு வளைந்த  ஒரு மெல்லின எழுத்தினால்  நீவிவிடப்பட்ட தாபத்திலிருந்து  இன்னொரு நதி பிரவாகிக்கும் கவிதைக்குள் உள்நுழைய வழியற்று நிற்கிறது நான்