மகளெனும் மாமந்திரச் சொல்

மகளெனும் மாமந்திரச் சொல்

இதே அறைக்குள் கூட உறங்கும் அழகி பற்றிய அல்லது இதுவரை கவிதைக்கென வாய்க்காத சொற்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட உயிரெழுத்துக்களின் கோர்வை அவள்தானென்பதாக இக்கவிதை இருக்க முடியும்