பசியெனப்படும் பெருஞ்சொல்

பசியெனப்படும் பெருஞ்சொல்

01. இருட்சுவரின் மீதெழுதப்பட்ட பசியெனப்படும் பெருஞ்சொல்லின் மீதேறி இந்த நள்ளிரவு  தன் தெருப் பாடலை இசைக்கத் தொடங்குகிறது. நடனமாடலாம் சத்தமாக ஒரு தோற்கருவியை இசைக்கலாம் ஒரு சருகிலையைச் சுருட்டிப் புகைக்கலாம் ஒரு காதல் கவிதையின் கீழுதட்டை மென்றபடி காற்றில் மிதக்கலாம்   என